Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் ? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (16:01 IST)
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தத்து தொடங்கும். தென் மேற்கு பருவமழை மே கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவில்  கடந்த ஆண்டை விட நல்ல மழை பெய்யும் எனவும். அதேபோல மேற்கு வங்காளம், மிசோரம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இரு பருவமழை காலத்திலும் நாடு முழுவதும் சராசரி மழையை எதிர்பார்க்கலாம் என்று

கேரளா மற்றும் தமிழகத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட அதிகபட்சமான மழை பெய்யும்.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments