Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீ நைரோபி.. நான்தான் புரொபஸர்! – மணி ஹெய்ஸ் ஈர்ப்பால் ஆட்களை கடத்திய கும்பல்!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:43 IST)
ஹைதராபாத்தில் மணி ஹெய்ஸ்ட் வெப் சிரிஸால் ஈர்க்கப்பட்டு அந்த பாணியில் ஆள் கடத்திய கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.

வங்கி கொள்ளையை மையப்படுத்தி நெட்ப்ளிக்ஸில் வெளியாகி பெரும் புகழ்பெற்ற வெப் சிரீஸ் மணி ஹெய்ஸ்ட். இந்த மணி ஹெய்ஸ்ட் வெப் சிரீஸால் கவரப்பட்ட கும்பல் ஒன்று அதுபோல மாஸ்க் அணிந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது.

இந்த கும்பலுக்கு தலைவனான சுரேஷ் தன்னை ப்ரொபஸர் என்று அழைத்துக் கொண்டதுடன், மற்றவர்களும் டோக்கியோ, பெர்லின், நைரோபி என மணி ஹெய்ஸ்ட் கதாப்பாத்திர பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர். 6 பேர் கொண்ட இந்த கும்பலை ஹைதாராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments