Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமராகும் நோக்கம் எதுவும் தனக்கு இல்லை: நிதீஷ் குமார் பேச்சு

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (21:00 IST)
தனக்கு பிரதமராகும் நோக்கம் எதுவும் இல்லை என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 
 
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் போட்டியிடக்கூடாது என அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி கேள்வி எழுப்பியிருந்தார்
 
இதனையடுத்து நிதிஷ்குமார் தான் எதிர்க்கட்சிகளின் பிரதம வேட்பாளராக இருப்பார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய நிதிஷ் குமார் தனக்கு பிரதமராகும் நோக்கம் எதுவும் கிடையாது என்றும் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே தான் போகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் பீகார் சட்டசபையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான கட்சி முழு ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை.. தீவிரவாதியா?

சில ரகசியங்களை பகிர முடியாது என மத்திய அரசு கூறியது: ராகுல் காந்தி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments