Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி: யஷ்வந்த் சின்ஹா எடுத்த அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (18:22 IST)
சமீபத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த யஷ்வந்த் சின்ஹா அதிரடி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஜகவிலிருந்து இருந்தபோது நிதியமைச்சராக இருந்து அதன்பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகிய யஷ்வந்த், அதன்பின்னர் மம்தா பானர்ஜி கட்சியில் சேர்ந்தார்.
 
இந்த நிலையில் தான் வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் சுதந்திரமாக இருக்க போகிறேன் என்றும் கூறியுள்ளார். தனக்கு 84 வயது ஆகிறது என்றும் எவ்வளவு சிறப்பாக இருப்பேன் என்பதை நான் பார்க்க வேண்டும் என்றும் வாழ்க்கையில் என்ன செய்ய  வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்
 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் இனி எந்த கட்சியிலும் தான் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments