Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பே இல்லை: பிரசாந்த் கிஷோர்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:42 IST)
காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பே இல்லை  என, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
 
பீஹாரில் பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2015ல் பீஹாரிலும், 2017 ல் பஞ்சாபிலும் வெற்றி பெற்றோம். 2019ல் ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டியும் வெற்றி பெற்றார். தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வெற்றி பெற்றோம். கடந்த 11 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் மட்டுமே தோல்வி கிடைத்துள்ளது. கடந்த 2017 ல் உ.பி.,யில் மட்டும் தான் தோல்வியடைந்தோம்.
 
இதனால், காங்கிரசில் ஒரு போதும் சேர மாட்டேன் என முடிவு செய்தேன் என கையெடுத்து கும்பிட்டபடி கூறிய பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் ஒரு போதும் செயல்படாத கட்சி. தற்போதைய தலைவர்கள், இறங்கி அனைவரையும் கூட்டி செல்வார்கள். அப்படி சென்றால், நானும் மூழ்கி விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments