Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிஷீல்டு, கோவாக்சின் கலந்து போட்டால்..?? – ஐசிஎம்ஆர் அறிக்கை!

Webdunia
ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (11:15 IST)
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஐசிஎம்ஆர் புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையில் கொவாக்சின் மற்றும் கோவிஷீல்டை கலந்து செலுத்தினால் அது கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபோல இரண்டு தடுப்பூசிகளை கலந்து போடுவது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments