Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிற்குள் நுழைந்த மேலும் இரு உருமாற்ற கொரோனா! – ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:41 IST)
லண்டனிலிருந்து உருமாற்ற கொரோனா இந்தியாவில் பரவிய நிலையில் மேலும் இரு உருமாற்ற கொரோனாவும் இந்தியாவில் பரவியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லண்டனில் கண்டறியப்பட்ட வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் லண்டனின் வீரியமிக்க கொரோனா வைரஸ் போலவே பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இரு வேறு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது இந்த வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த புதிய வைரஸால் குறைந்தது 5 பேராவது பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments