Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் !

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (19:05 IST)
இந்தியாவில் இதுவரை 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 ஆக உயர்வு; கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,796 பேர் குணமடைந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 482 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளானர். எனவே கொரொனா மேலும் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வயநாட்டில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள்  மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments