Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் !

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (19:05 IST)
இந்தியாவில் இதுவரை 1,008 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்; கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,787 ஆக உயர்வு; கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,796 பேர் குணமடைந்துள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாட்டில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் 482 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளானர். எனவே கொரொனா மேலும் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் வயநாட்டில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள்  மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments