Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் திடீர் கனமழை: 12 பேர் பலி

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (12:19 IST)
ராஜஸ்தானில் நேற்றிரவு பெய்த கனமழையால் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர், பரத்பூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்றிரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடியது.
 
இந்த மழையால் அக்ரா- தோல்பூர் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், தோல்பூரில் 7 பேரும், பரத்பூரில் 5 பேரும் சேர்த்து மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
கனமழை தொடர்பாக இந்திய வானிலை மையம், வரும் வெள்ளிக்கிழமை வரை இந்த மோசமான வானிலை தொடரும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments