Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸிலிருந்து முக்கிய தலைவர் விலகல் – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (09:16 IST)
மகிளா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சுஷ்மிதா தேவ். பிறகு காங்கிரஸின் பெண்கள் அணியான மகிளா காங்கிரஸின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவரும், ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவருமான இவர் கட்சியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுஷ்மிதா தற்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments