Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதலமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:38 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் அஜித் பவார் என்பவர் வீட்டில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அம்மாநிலத்தில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே அவர்களும் துணை முதலமைச்சராக அஜித் பவார் அவர்களும் பதவியேற்று செயல்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இந்த தகவல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் வீட்டிலேயே வருமான வரி சோதனை நடப்பதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஆட்டம் கண்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் போருக்கு செல்வேன்: நயினார் நாகேந்திரன்

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

அடுத்த கட்டுரையில்
Show comments