Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் அதிகரிக்கும் ஆபாசம்....மத்திய மந்திரி அதிரடி

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (19:51 IST)
ஓடிடி தளங்களில் ஆபாச வார்த்தைகள் அதிகரித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்

இந்தியாவில், அமேசான், நெட்பிளிக்ஸ்,  ஜீ, ஆஹா போன்ற பல முன்னணி ஓடிடி தளங்கள் உள்ளது.

கொரொனா காலத்திற்குப் பின்,  திரையங்குகளில் படங்கள் ரிலீஸாகும் படங்கள் ஓடிடி ப தங்களில்  நேரடியாகவும், சில நேரங்களில், தியேட்டர்களில் ரிலீஸாகி குறிப்பிட்ட நாட்கள் கழித்து ஓடிடி தளங்களிலும் ரிலீஸாகி வருகிறது.

இந்த நிலையில், திரையங்குகளில் ரிலீசாகும் படங்களுகு சென்சார் செய்யப்படுவதுபோல், ஓடிடியில் வெளியாகும் படங்களிலும், வெல் சீரிஸிலும் ஆபாச உள்ளடக்கம், ஆபாச வார்த்தைகள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இன்று நாக்பூரில் செய்தியாளார்களிடம் கூறியதாவது:

‘’ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகளுக்குப் படைப்பாற்றலுக்கான சுதந்திரம் அளிக்ககப்பட்டதே தவிர துஷ்பிரயோகம் செய்ய அல்ல. இதன் மேல் எழுந்துள்ள 90 சதவீரம் புகார்கள் மாற்றம் செய்ய, நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் , இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் ‘கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்