Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன எல்லை அருகே இந்தியா-அமெரிக்கா ராணுவ பயிற்சி!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (11:39 IST)
சீன எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைபிரச்சனை இருந்து வரும் நிலையில் இந்திய எல்லையில் சீனா அவ்வப்போது ராணுவ பயிற்சி நடத்தி பரபரப்பை ஏற்படுத்தும் 
 
இந்த நிலையில் சீனாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 இந்த பயிற்சியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து ஹெலிகாப்டரில் பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே பயிற்சிகளை இந்திய அமெரிக்க கூட்டு ராணுவ வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருவது சீனாவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments