Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மட்டும் 60 லட்சம் கொரோனா மரணம்: ராகுல் காந்தி திடுக்கிடும் தகவல்

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (14:26 IST)
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் மட்டுமே என இந்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் 60 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே உலக சுகாதார மையம் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவல் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் ஆனால் இந்திய அரசு உண்மையான கணக்கை தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது
 
 இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் ராகுல் காந்தி இந்தியாவில் 60 லட்சம் பேர் வரை கொரோனாவல் இறந்திருப்பார்கள் என்றும் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments