Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டபுள் மடங்காகும் பிறப்பு விகிதம்: ஊரடங்கால் நடப்பது இதுதானா?

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (14:50 IST)
இந்தியாவில் வழக்கத்தைவிட கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறக்கும் என ஐக்கிய நாடுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
கொரோனா காரணமாக நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இம்முறை சில தளர்வுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில், இந்தியாவில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கத்தைவிட கூடுதலாக 2 கோடி குழந்தைகள் பிறப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அதிக பெண்கள் கருதரித்திருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 
 
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா, நைஜீரியா ஆகிய நாடுகளிளும் கூடுதலாக பிறப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கூடுதலாக 10 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பிறப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 201.. மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!

பாகிஸ்தான் கொடிகள் விற்பனை செய்வதா? அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

பாகிஸ்தானின் பொய் முகம்.. தோலுரிக்க உலகம் சுற்றும் இந்திய எம்பிக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments