Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை! – இன்று தொடக்கம்!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (08:59 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணிகள் இன்று தொடங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த கோவெக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த இந்தியா தயராகி வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஒத்திகை பணிகள் தொடங்கப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவிலும் ஒத்திகை பணிகள் தொடங்கியுள்ளதால் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments