Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடதுசாரி நக்சல் இயக்கங்களின் அச்சுறுத்தலில் இந்தியாவுக்கு 3 வது இடம் ...

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (10:25 IST)
இடதுசாரி மாவோயிஸ்ட் நக்சல் இயக்கங்களால் பயங்கரவாத  அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இந்தியா இருப்பதாக மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமானஎம்.எம்.கே.நாராயணன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், ஹூவாய் நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்ப அலைபேசிகள் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது குறித்து சிந்திக்க வேண்டியதுள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும் ஆயுத அணிவகுப்பில் ரஷியாவும், சீனாவும் இணைந்து ஈடுபட்டுதுள்ளது  எல்லோரையும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடமும் காஷ்மீரில் பாகிஸ்தானால் தான் நிலைமை சீரற்றதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments