Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாதத்திற்குள் 52 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது! – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:57 IST)
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 52 கோடி பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு முதலாக இருந்து வந்தாலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த ஜனவரி 16 முதல் தொடங்கப்பட்டது. முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினாலும் இரண்டாவது அலைக்கு பின் தடுப்பூசி செலுத்தி கொள்வது அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 52 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 40,35,96,088 பேர் எனவும், இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர்கள் 11,54,84,436 என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments