Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு’’ - அமைச்சர் புகழாரம்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (19:46 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள்,  சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று நாட்டில் ஒரே நாளில்  சுமார் 2 கோடியே 3 ஆயிரத்து 26 பேர் கொரொனா தடுப்பூசி போட்டுள்ளதாகவும் இந்தியாவில் இன்று ஒரேநாளில் அதிகப்பட்சமாக கொரொனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளனர்.  

 இன்று ஒரேநாளில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பரிசு என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments