Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய வீழ்ச்சிக்குப் பின் இன்று முன்னேற்றம் காணும் பங்குச் சந்தை!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:57 IST)
ரஷ்ய உக்ரைன் போரால் இந்திய பங்குச்சந்தை நேற்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

ரஷ்யா உக்ரைன் மீதான போரை தொடங்கி இருப்பது இந்தியாவுக்கு பெருத்த அடியாக உருவாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்து வருவதால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல் விலை 120 ரூபாய் வரை செல்ல் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. அதனால் நேற்று கடுமையாக பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டது. நிஃப்டி 100 ல் உள்ள ஒரு நிறுவனம் கூட நேற்று லாபம் பார்க்கவில்லை.

இந்நிலையில் இன்று பங்குச்சந்தையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தற்போது வரை நிஃப்டி 434 புள்ளிகளும், சென்செக்ஸ் 1342 புள்ளிகளும் உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments