Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Hydroxychloroquine மருந்தை வாரி வழங்கும் மோடி!!

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (18:04 IST)
அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு மருந்து ஏற்றுமதி தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, நட்பு நாடுகளுக்கும் அந்த மருந்தை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 
 
மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரைத்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு.  
 
இந்த மருந்தை இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை இடையில் தடை செய்தது.  ஆனால், ட்ரம்ப் எச்சரிக்கைக்கு பின்னர் ஏற்றுமதி தடையை நீக்கியது.

அதனைத்தொடர்ந்து சில நாடுகளுக்கு மருந்து வேண்டி மோடியிடம் கோரிக்கை வைக்க, தற்போது நட்பு நாடுகளுக்கு பெருமளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மேலாண் இயக்குனரை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்: பெரும் பரபரப்பு..!

10ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 201.. மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!

பாகிஸ்தான் கொடிகள் விற்பனை செய்வதா? அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..!

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

ஆடு, மாடுகளுடன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments