Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் பூடானுக்கு 1.5 லட்சம் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (10:19 IST)
இந்தியாவில் இருந்து இன்று பூடானுக்கு 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பபட உள்ளன.

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூடானுக்கு இன்று மும்பையில் இருந்து 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

இன்று ஒரே நாளில் 1400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. அமெரிக்கா எடுத்த முடிவு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments