Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! – ராணுவம் அதிரடி நடவடிக்கை!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (18:46 IST)
ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட சோதனையில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் யூனியனில் காஷ்மீர் போலீஸார் மற்றும் இந்திய ராணுவம் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவம் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த மோதலில் இந்திய ராணுவம் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற நிலையில் மேலும் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments