Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கோடீஸ்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வருமானவரி தாக்கலில் தெரிந்த தகவல்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:39 IST)
இந்தியாவில் ஜூலை 31-ஆம் தேதியுடன் வருமான வரி தாக்கல் கால அவகாசம் முடிந்த நிலையில் இதுவரை தாக்கல் செய்தவர்களில் உள்ள தகவலின்படி இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
 
கடந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1.25 இலட்சமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1.31 லட்சமாக மாறி உள்ளது 
அதாவது ஒரே வருடத்தில் 6 லட்சம் கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி இருக்கிறார்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் 10 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை வருமானம் பெறுவோரின் எண்ணிக்கை 77 இலட்சம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments