Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சாரத்தில் ஆசிட் வீச்சு... கதிகலங்க வைத்த மர்ம நபர்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:44 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் மீது லக்னோவில் ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த அவ்கையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் மீது லக்னோவில் ஆசிட் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அது ரசாயனம் கலந்த மை என்று தெரியவந்துள்ளது. மேலும் இது ஆசிட்டா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளானர். 
 
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கன்னையா குமார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தலைவராக இருந்தவர் ஆவார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments