Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா குறைந்தாலும் சர்வதேச விமான தடை தொடரும்! – இயக்குனரகம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:38 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைய தொடங்கிய நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த தடை பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில் தடையை முடிவடையுமா என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், இந்தியாவில் கொரோனா குறைந்திருந்தாலும் சர்வதேச விமான சேவைகளுக்கான தடை தொடரும் என அறிவித்துள்ளது. சிறப்பு விமானங்கள் மட்டும் அனுமதியுடன் தொடர்ந்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments