Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவின் கதை முடிந்ததா??

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (19:15 IST)
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனாவுக்கு டெல்டா, காப்பா என கிரேக்க எழுத்துகளை உலக சுகாதார அமைப்பு( who) புதிய பெயர்களை அறிவித்தது.

இங்கிலாந்து நாட்டில்  கொரோனா 3 வது அலைப்பரவல் உருவாகியுள்ளதாக இந்தியவைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் எச்சரித்துள்ளார். அங்கு உருவாகியுள்ள கொரொனாவுக்கு ஆல்பா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு பீட்டா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளாது. அதேபோல் பிரேசிலில் காமா எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

கொரொனா தொற்று உலகில் பரவி இதுவரை 1 ½ ஆண்டுகள் ஆகிறது. இந்த வருட ஆரம்பத்தில் குறைவதுபோல் இருந்த கொரொனா திடீரென்று வேகமெடுத்துப் பரவியது. பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மனிதர்களால் இத்தொற்றுப் பரவிவருவதால் அரசு கூறும் அறிவுரைக்ள் மற்றும் ஊரடங்கும் சமூக விலகம் தன் சுத்தம் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால்  இத்தொற்றின் கதை முடியலாம். அதற்க் மக்கள் ஒத்துழைப்பு தருவது இன்றியமையாதது ஆகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments