Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவின் பின்பக்கம் மூலம் மின்சாரம்; களமிறங்கிய இஸ்ரோ

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (15:30 IST)
நிலவின் பின்பக்கத்தில் உள்ள பொருட்களை ஆராய்ச்சி செய்து அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

 
சீனா நிலவின் பின்பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் நிலவின் பின்பக்கத்தை ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக 2020ஆம் ஆண்டில் ரோவர் ஒன்றை அனுப்ப உள்ளது. 
 
நிலவின் பின் பக்கத்தில் பூமியில் அரிதாக கிடைக்கும் ஹீலியம் 3 அதிகமாக உள்ளதாம். இதன்மூலம் மாசு இல்லாத அணு மின்சாரத்தை தயாரிக்க முடியும். இதனால் பூமியில் 250 வருடங்களுக்கு செலவே இல்லாமல் எல்ல இடங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியும்.
 
இஸ்ரோவின் இந்த திட்டம் நிறைவேறினால் நிலவில் இருந்து மின்சாரம் தயாரித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு சேரும். சீனா 2022ஆம் ஆண்டு தனது ஆராய்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments