Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தால் ஜெகநாதரே மன்னிக்க மாட்டார் - உச்ச நீதிமன்றம்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2020 (15:06 IST)
ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரையை ஜூன் 23 ஆம் தேதி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும்வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுக் பூரி ஜெகநாதர் ஆலய தேரோட்டம் கொரொனா ஊரடங்கு காரணத்தினால் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து உச்ச நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற   நீதிபதி, தற்போதைய சூழலில் தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கினால் ஜெகநாதரே மன்னிக்க மாட்டார் என கூறி ஒடிசாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பூரி ஜெகநாத் கோயில் ரத யாத்திரையை வரும்  ஜூன் 23 ஆம் தேதி நடத்த தடை விதித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments