Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்தின் மையமாக கேரளா மாறி வருகிறது: ஜே.பி.நட்டா விமர்சனம்

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (10:47 IST)
பயங்கரவாதத்தின் மையமாக கேரளா மாறி வருகிறது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவனந்தபுரத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது ’கேரள மக்கள் தங்கள் பாதுகாப்பை இன்னும் உணரவில்லை என்றும் கேரளா பயங்கரவாதத்தின் மையமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் வன்முறை ஏற்படுத்துபவர்களுக்கு கேரள மாநில அரசு மறைமுகமாக ஆதரவு தருகிறது என்றும் முதலமைச்சர் பினாரயி விஜயனின் மகள் மற்றும் மருமகன் ஆட்சியில் தலையிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஜேபி நட்டாவின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருடைய இந்த கருத்துக்கு கேரள ஆளும் கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments