Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (18:09 IST)
ஒவ்வொரு ஆண்டும் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வரும் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் இனி ஆண்டுக்கு 4 முறை ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இனி நான்கு முறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் இந்த தேர்வுகள் பிப்ரவரி மார்ச்ம் ஏப்ரல்ம் மே ஆகிய மாதங்களில் நடத்தப்படும் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார் 
 
மேலும் 4 தேர்வுகளிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர் எடுத்துள்ளாரோ, அந்தத் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என மத்திய கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார் இதனாலேயே ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments