Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப் !

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (00:24 IST)
இந்தியாவில்  மிகப்பெரிய  நிறுவனம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ். இன் நிறுவனத்தைச் சேர்ந்த ஜியோ நிறுவனம் இந்தியாவில் விரைவில் லேப் டாப் -ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது.

ரியலையன்ஸ் டிஜிட்டல் என்ற பெயரில்  குறைந்த விலையில் டிஜிட்டல் பொருட்களை விற்று வரும் நிலையில், விரைவில் மடிக்கணினியை இ ந்நிறுவம் அறிமுகம் செய்யவுள்ளது. ஜியோபுக் என்ற பெயரிடப்பட்டுள்ள  இக்கணிணிகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments