Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்க்கு பிஸ்கட் போடுவது போல மேடையிலிருந்து பரிசுகளை வீசிய அமைச்சர்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:05 IST)
கர்நாடகாவில் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஒருவர் நாய்க்கு பிஸ்கட் போடுவது போல பரிசுகளை தூக்கி எறிந்த வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது.
 
கர்நாடக மாநிலம் ஹாலியாலில் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சிக்கு வந்த கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே நாய்க்கு பிஸ்கட் போடுவது போல, வீரர்களுக்கு பரிசுப்பொருட்களை தூக்கி எரிந்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments