Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகா ஏடிஜிபி கைது: சிஐடி அதிரடியால் காவல்துறையில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:54 IST)
காவல் துறையின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான ஏடிஜிபி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கர்நாடக மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு செய்ததாக அம்மாநில ஏடிஜிபி அம்ரித் பால் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது
 
இதுகுறித்து விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில ஏடிஜிபி பிரித்து அம்ரித் பால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்
 
இந்த வழக்கின்விசாரணையின் போது அம்ரித் பாலுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
ஒரு மாநிலத்தின் ஏடிஜிபி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments