Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்வு: குறைந்த கட்டணம் ரூ.10 என அறிவிப்பு!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:46 IST)
கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்த்த படுவதாகவும் குறைந்த கட்டணம் எட்டு ரூபாயிலிருந்து 10 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கேரள மாநில போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக கேரளாவில் பேருந்து ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது
 
கேரள அரசு பேருந்துகளில் தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 8 ஆக இருந்து வரும் நிலையில் இனி 10 ரூபாய் ஆக மாற்றப்படும் என்றும் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாயாகவும் டாக்சிகளில் குறைந்த கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 
 கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவே இந்த கட்டண உயர்வு என்றும் கேரள மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது 
 
கேரளாவில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளே அதிகம் இருக்கும் நிலையில் பேருந்து கட்டண உயர்வால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments