Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய தேவையில்லை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (21:33 IST)
கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய தேவையில்லை என அம்மாநில ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 
 
கேரள கவர்னர் 9 துணைவேந்தர்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
 
இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த கேரள ஐகோர்ட்,  9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும் இந்த விவகாரத்தில் கவர்னர் இறுதி முடிவு எடுக்கும் வரை அவர்கள் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments