Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்பூட்டான் பழத்திலிருந்து பரவியதா நிபா? – சாப்பிட வேண்டாமென எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (15:36 IST)
கேரளாவில் நிபா வைரஸால் இறந்த சிறுவனுக்கு ரம்பூட்டான் பழத்தால் நிபா பரவியிருக்கலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு ஆய்வு செய்ததில் அவர்களுக்கு நிபா இல்லை என தெரியவந்துள்ளது.

சிறுவன் இறப்பு குறித்த விசாரணையில் வௌவால் கடித்த ரம்பூட்டான் பழத்தை சிறுவன் சாப்பிட்டதால் நிபா பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் கேரள அரசு அறிவிக்கும் வரை ரம்பூட்டான் பழங்களை சாப்பிட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments