Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்ற குஷ்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:53 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது
 
5 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த குஷ்பு மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இடம்பெற்றுள்ளனர் 
 
இந்த ஐந்து பேர் கொண்ட குழு மேற்கு வங்கத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்து அறிக்கை பாஜக மேலிடத்திற்கு அனுப்புவார்கள் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்