Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சி பெண் ஆணையருக்கு 1 மாதம் சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (08:00 IST)
நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மாநகராட்சி பெண் ஆணையருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து தனியார் பள்ளியை நடத்தி வந்ததாக ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அந்த இடத்தின் வாரிசுதாரருக்கு 25 லட்சம் பணத்தை பள்ளி நிர்வாகத்திடம் வசூலித்து வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் இது குறித்து மாநகராட்சி ஆணையர் கீர்த்தி என்பவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து மாநகராட்சி ஆணையருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 2000 அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜனவரி 2ஆம் தேதிக்குள் அவர் தானாகவே முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா மீது அணுகுண்டுகளை வீசுவோம்: பாகிஸ்தான் எச்சரிக்கையால் போர் பதட்டம்..!

தக்காளி விலை ஒரு கிலோ ரூ.10 தான்.. மக்கள் மகிழ்ச்சி.. விவசாயிகள் கவலை..!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை எச்சரிக்கை..!

அறப்போர் இயக்கத்தினரிடம் மனித உரிமை மீறல்.. போலீசுக்கு ஒரே ஒரு ரூபாய் அபராதம்... பரபரப்பு தகவல்..!

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments