Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் எண் இணைப்பு: மீண்டும் காலக்கெடு நீடிப்பு!!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (17:11 IST)
மந்திய மாநில அரசின் நல திட்டங்களையும், சலுகைகளையும் பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவித்திருந்தது. தற்போது ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடுவை நீடித்துள்ளது. 


 
 
ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட மற்ற ஆவணங்களை ஆதார் எண்னோடு இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீடித்துள்ளது.
 
ஆதார் எண்ணை இணைக்காததால் அரசின் நலத்திட்டங்கள் மறுக்கப்படுவதாக எழும் புகார்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளும் அக்டோபர் 30 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், ஆதார் எண் இணைப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments