Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் லட்டு தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (17:10 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆந்திரமா நிலத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றன.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், வைஷ்ணவ பிராமணர்கள் மட்டும் ஆகம விதிப்படி  நியமிக்கப்பட உள்ளதாகவும், பிரசாதம் தயாரிப்பில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிகவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூக்கறுபட்டவர்களின் கூச்சல், கூக்குரல், புலம்பல்.! பாஜகவினருக்கு திருமாவளவன் பதிலடி..!!

ராகுலின் பாதுகாப்பை பலப்படுத்துக.! மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

எம்பிபிஎஸ் படிப்பில் இருந்து விலகினால் ரூ.10 லட்சம் அபராதம்… மருத்துவக்கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை!

ஆப்பிள் ஐஃபோன் 1000 ரூபாய்? ப்ளிப்கார்ட்டில் நடந்த பலே மோசடி? - ட்ரெண்டாகும் #FlipkartScam

சென்னை கடற்கரை - விழுப்புரம் தொழில்நுட்ப பணி: 19 மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments