Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3600 சினிமா கலைஞர்களுக்கு உதவிய முன்னணி நடிகர்

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (23:23 IST)
இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. அனைத்து மக்களையும் காக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

இதுசில மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சில சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்த ஆக்ஸின சிலிண்டர்களை இறக்குமதி செய்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், 3600 நடன கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளார் நடிகர் அக்‌ஷய் குமார்.

கொரொனா கால ஊரடங்கு தற்போது அமலில் உள்ளதால் சினிமா கலைஞர்கள் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாகப் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அக்‌ஷய்குமார் தற்போது சுமார் 3600 சினிமா ந்டன காலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருள் வழங்கி உதவி செய்துள்ளார்.

மேலும், முதற்கட்ட கொரொனா ஊரடங்கின்போது,  அதிகளவில் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கியவர் அக்‌ஷய்குமார் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments