Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தைப் புலி....வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:02 IST)
அசாமின் ஜோர்ஹத் மாவட்டம் தியோக் பகுதி அருகில் செனிஜான் என்ற இடத்தின் மழைக்காடு ஆய்வு மையம் உள்ளது.

இந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து வரும் ஒரு சிறுத்தைப் புலி, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில்,  இந்தச் சிறுத்தைப் புலி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் லால் மீனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

3 வனத்துறை உள்பட 13 பேரை இந்தச் சிறுத்தைப் புலி தாக்கியுள்ளது. அவரக்ள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் சிறுத்தைப் புலி சமீபத்தில் அங்குள்ள ஆய்வு மையம் பகுதி அருகில், பல அடி உயரமுள்ள சுற்றுச்சுவரைத் தாண்டி தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

இந்த சிறுத்தைப் புலியை விரைவில் பிடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments