Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (13:28 IST)
சமீபத்தில் சென்னை கோவை நகராட்சிகளில் சொத்துவரி அதிகமாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன என்பதும் தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு குறித்த அரசாணையை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் சென்னை கோவை மாநகராட்சி சொத்து வரி உயர்வை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்ததும்
 
 இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் சென்னை போன்ற மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments