Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு சந்தையில் தீ விபத்து: 200 பட்டாசு கடைகள் நாசம்

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (14:15 IST)
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியில் பட்டாசு சந்தையில் பயங்கர தீ விபத்து. இதில் 200 பட்டாசு கடைகள் எரிந்து அதிலிருந்த பட்டாசுகள் வெடித்தது. 


 

 
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் பகுதியில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைத்திருந்தனர். இந்த பட்டாசு சந்தையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன.
 
பாட்டாசு சந்தையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 200 கடைகளும் பாதிக்கப்பட்டு அதிலிருந்த பட்டாசுகள் வெடித்தது. இச்சமபவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. விபத்திறகான காரணமும் இன்னும் தெரியவில்லை. மேலும் 10 தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments