Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் பதவியேற்றதும் கார்கே கேட்ட முதல் கேள்வி: பதில் சொல்வாரா மோடி?

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (21:19 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்ற மல்லிகார்ஜுன கார்கே கேட்ட முதல் கேள்வி பிரதமர் மோடி பதில் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் தலைவர் பதவி ஏற்ற மல்லிகார்ஜூனே கார்கே தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு 85 பில்லியன் டாலர் சரிந்து விட்டது என்றும் இந்த ரூபாயின் மதிப்பு மிகப்பெரிய அளவில் சரிந்து விட்டது என்றும் இதுகுறித்து நீதி அமைச்சரோ அல்லது பிரதமரோ யாராவது பதில் கூறுவார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார் 
 
காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி அல்லது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சொல்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments