Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தேசிய கொடி ஏற்றுவார்: மல்லிகார்ஜுன கார்கே

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (14:59 IST)
அடுத்த ஆண்டும் சுதந்திர தினத்தில் நான் பிரதமராக கொடியேற்றுவேன் என்று பிரதமர் மோடி இன்று காலை சுதந்திர தின உரையில் பேசினார். அப்போது நாட்டிற்காக செய்த ஆயிரக்கணக்கான சாதனைகளை எடுத்து கூறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் கொடியேற்றுவார் என்றும்  செங்கோட்டையில் ஏற்ற மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
செங்கோட்டையில் அடுத்த ஆண்டும் கொடியேற்றுவேன் என்று அவர் கூறியது அகந்தையின் உச்சம் என்றும் அழியாது தெரிவித்தார்.
 
 ஏற்கனவே பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றுவது இன்றுதான் கடைசி என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments