Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரை மறித்து ஜெய் ஸ்ரீராம் – உச்சகட்ட கோபத்தில் மம்தா !

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (13:57 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் காரை மறித்து ஜெய் ஸ்ரீராம் எனக் கூறி கோஷமிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளை வென்றுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் திருணாமூல் காங்கிரஸ் எம்.ல்.ஏ.கள் இருவரும் 60 கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.

இதனால் உச்சகட்ட அதிருப்தியில் இருக்கிறார் மம்தா பானஜி. நேற்று பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்காக அவர் தனது காரில் சென்றபோது சிலர் காரை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மம்தா காரை விட்டு இறங்கி அவர்களை ஆங்கிலத்தில் கோபமாக திட்டினார். அதன் பின் காரில் ஏறி சென்றார். மம்தா கோபமாக பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments