Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலுவைத் தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா? முதல்வர் ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2022 (17:58 IST)
நிலுவைத்தொகைக்காக பிச்சை எடுக்க வேண்டுமா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மாநிலங்களுக்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் இதுகுறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்
 
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தராவிட்டால் ஜிஎஸ்டி செலுத்துவதை நிறுத்தி நேரிடும் என்று கூறியுள்ள மம்தா பானர்ஜி நிலுவைத் தொகையாக நாங்கள் பிச்சை எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்
 
நிலுவைத் தொகையை உடனே வழங்குங்கள் அல்லது பதவி விலகுங்கள் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

எங்கும் கருணாநிதி பெயர்.. எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் வைக்க கோரிக்கை..!

தங்கத்தை விற்க ஏடிஎம் மிஷின்.. 30 நிமிடங்களில் வங்கி அக்கவுண்டில் பணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments