Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகரை நோக்கி கையேட்டை எறிந்த மம்தா கட்சி எம்பி சஸ்பெண்ட்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (19:43 IST)
சபாநாயகரை நோக்கி கையேட்டை எறிந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நாடாளுமன்றம் தற்போது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்ட திரிணாமுல் கட்சியை எம்பி டெரிக் ஓ பிரையன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் 
 
மாநிலங்களவையின் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவைத்தலைவர் இருக்கையை நோக்கி அவர் கையேட்டை எறிந்ததை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது 
ஏற்கனவே 12 எதிர்க்கட்சி என்பது செய்ய சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

கழிப்பறைக்கு அறிஞர் அண்ணா பெயர்.. இரவோடு இரவாக அழிக்கப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments